Latest Post

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை!

பொலன்னறுவை - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பத்து கைதிகளும் ஒரு இராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

Read more
கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட வடக்குக் கடற்பரப்பில்...

Read more
சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று...

Read more
மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை  விடுவிக்குமாறு ஏ9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த...

Read more
சபைத் தலைவராக தினேஷ் – ஆளும் தரப்பு பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் நியமனம்

உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களில் 9 விடயங்கள் உள்ளீர்க்கப்படாது இணையப் பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்திய  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக நாடாளுமன்ற...

Read more
தம்புள்ளையில் நீச்சல் தடாகம் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த புதிய வசதிகளை திறந்து வைக்கின்றார் ஜனாதிபதி !

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதிய நீச்சல் தடாகம், நீர் சிகிச்சை மற்றும் காயம் மறுவாழ்வு பிரிவு மற்றும் Modern Flood Light System வசதிகளை...

Read more
இலங்கையில் புற்றுநோயால் நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பு – புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு

நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை) உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்...

Read more
இப்ராஹிம் சத்ரான் அரைச்சதம் : வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் அணி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிற்ககாக விளையாடிவரும் ஆபிகானிஸ்தான் அணி எந்த விக்கெட் இழப்பும் இன்றி 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது....

Read more
ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகல்

  சாந்தன் இலங்கை வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி சிறீதரனுக்கும் மனோ கணேசனுக்கும் கூறியுள்ளார்.நேற்று, சனிக்கிழமை நடந்த சந்திப்பில் மேற்கண்டவாறு ரணில் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க அரசியலின்...

Read more
கிளிநொச்சியில் பொதுமக்களின் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more
Page 307 of 4552 1 306 307 308 4,552

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist