Latest Post

கேலோ இந்திய விளையாட்டு போட்டி : தமிழ் நாட்டிற்கு முதலிடம்

கடந்த 19 ஆம் திகதி முதல் சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கத்தில் ஆறாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி ஆரம்பமாகியது. இதுவரை நடந்து முடிந்த...

Read more
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல-தேசபந்து தென்னகோன்!

விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...

Read more
செங்கல்பட்டில் நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மக்கள்!

மேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கத்தினால் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும்,...

Read more
வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து

இலங்கை பிரஜைகள் என்ற வகையில், நாட்டின் உயரிய வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ....

Read more
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இரு வீடுகளில் மர்ம நபரொருவர் இன்று  நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  7 பேர் உயிரிழந்துள்ளனர். ரோமியோ நான்சி என்ற நபரே குறித்த...

Read more
24 மணி நேரத்தில் 178 பேர் மரணம்

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து காஸாவில்...

Read more
யாழில் விபத்து : 8 பேர் காயம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் (23 )காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர் விபத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா...

Read more
நாடளாவிய ரீதியில் 955 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more
நாடாளுமன்றில் இன்று! பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் விவாதம்

இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதம் இன்று (23) மற்றும் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய...

Read more
உக்ரேனுடன் கைகோர்த்த இந்தியா!

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், சுமார் 30 ஜெனரேட்டர்களை இந்திய அரசு, உக்ரேனுக்கு 15-வது தொகுதி நிவாரண உதவியாக வழங்கியுள்ளது. குறித்த...

Read more
Page 353 of 4560 1 352 353 354 4,560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist