Latest Post

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

புத்தளம் – மதுரங்குளி களப்பு பிரதேசத்தில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை...

Read more
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

Read more
தயாசிறி ஜயசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மாவட்ட...

Read more
யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

பதில் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கவும், அவரை குறித்த பதவியில் நியமிப்பதை தடுக்கும் இடைக்கால உத்தரவையும் கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Read more
இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக விவாதம் நாளை!

உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் (இணையப் பாதுகாப்புச் சட்டமூலம்) நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய சட்டமூலத்திற்கு...

Read more
நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு-நிதியமைச்சு!

பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு 2023 இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த...

Read more
சிசிரிவி நடைமுறைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு!

கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகின்ற சாரதிகளை சிசிரிவி கமராக்கள் மூலம் கண்டறியும் புதிய நடைமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்...

Read more
அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு ஆனால் 13ஐ பற்றிய நிலைப்பாட்டில் குழப்பம் !

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி

மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாரம்மல நகரில் இடம்பெற்ற நிகழ்வில்...

Read more
இரா. சம்பந்தனை சந்தித்தார் சிறிதரன் !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு...

Read more
Page 355 of 4560 1 354 355 356 4,560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist