Latest Post

வேட்பு மனுத் தாக்கல் செய்ய முன்னர் மோடி கங்கையில் பிரார்த்தனை!

பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் வாராணசி கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்துள்ளார். வேத மந்திரங்களுடன் கங்கைக்...

Read more
அடுத்த வருடங்களில் ஆபத்தை எதிர்கொள்ளும் பிரித்தானியா – ரிஷி சுனக் எச்சரிக்கை!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் மிகவும் ஆபத்தான நாடாக பிரித்தானிய மாறும் என, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவை...

Read more
இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலைமை தீவிரமடைந்துள்ளமையினால்...

Read more
நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அம்பாறை பெரிய நீலாவணை பாண்டிருப்புப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக...

Read more
டொனால்ட் லுவைச் சந்தித்த தேசிய மக்கள் சக்தி!

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லுவுக்கும் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில்...

Read more
வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில...

Read more
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான  நேர்முகப்பரீட்சை ஆரம்பம்-கல்வி அமைச்சு!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை...

Read more
நினைவேந்தல்களைத் தடுப்பது சமாதானத்தைச் சீர்குலைக்கும் : சித்தார்த்தன்!

தமது உறவுகளை நினைவேந்தும் நிலைமைகளில் நிதானத்தோடும் தார்மீகத்தோடும் அணுகும்படி பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட வேண்டுமென என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம்...

Read more
ஜப்பானில் இலங்கையர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு!

ஜப்பானில் புதிய தொழில்வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை இலங்கையர்களுக்கு வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கட்டிட சுத்திகரிப்பு துறையில் புதிய தொழில்வாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான...

Read more
Page 3 of 4587 1 2 3 4 4,587

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist