Latest Post

வட்டுக்கோட்டையில் புதிய தபாலகம் திறந்து வைக்கப்பட்டது!

புதிதாக அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 11.6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த அஞ்சல் அலுவலகமானது...

Read more
சிங்கராஜ வனத்திற்கு அருகிலுள்ள தனியார் காணிகளை அரசுடைமையாக்க தீர்மானம்!

மஸ்கெலியாவிலுள்ள இந்து கோவில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே சுகாதார தரப்பினரால் குறித்த தீர்மானம்...

Read more
நிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என பாண்டிருப்பில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்தனர். கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன்...

Read more
கைது செய்யப்பட்ட பண்டாரகம பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்டிருந்த பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த...

Read more
பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்...

Read more
பெரும்பாலானோரின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது- ஜீவன்

பெரும்பாலானோரின் இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது. நாங்கள் மக்களுக்காகதான் தொழிற்சங்கம் நடத்துகின்றோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சௌமிய...

Read more
உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் வைரஸ் தொற்றினால், 15இலட்சத்து நான்காயிரத்து 76பேர்...

Read more
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more
பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணியளவில்,...

Read more
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்றுமுந்தினம் (புதன்கிழமை) மாத்திரம் 9 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய கடந்த ஜனவரி...

Read more
Page 4495 of 4542 1 4,494 4,495 4,496 4,542

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist