வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கமானது மிகவும்ஆர்வமாக செயற்படுகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய தபாலக...
Read moreவடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கமானது மிகவும்ஆர்வமாக செயற்படுகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய தபாலக...
Read moreகொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது. எனினும் கடந்த...
Read moreஇந்தியாவில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை...
Read moreஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையினை, நான்கு ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொண்டுள்ளன. இந்தநிலையில், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள்,...
Read moreமஸ்கெலியாவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மஸ்கெலியா,...
Read moreகொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலம் திறந்திருக்கும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அலுவலகம் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்திருக்கும் என...
Read moreஅமெரிக்காவில் மிகையாக தயாரிக்கப்படும் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளை, அண்டைய நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடாவுக்கு பகிர்ந்தளிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி மெக்ஸிகோவுக்கு 25 இலட்சம் தடுப்பூசிகளும்,...
Read moreவீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை...
Read moreஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பு...
Read moreமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.