Latest Post

ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பலிக்கடாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கு நீதி வேண்டும் -வேலுகுமார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு நீதி நிவாரணத்துக்காக ஏங்குத் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...

Read more
மீண்டுமொரு ஊழல் ஆட்சிக்கு துணை போக வேண்டாம்- மக்களை எச்சரிக்கும் கமல்

நாட்டில் மீண்டுமொரு ஊழல் ஆட்சி ஏற்படுவதற்கு மக்கள் ஒருபோதும் துணை போக கூடாதென மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார...

Read more
என் வாழ்வில் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதேயில்லை: விராட் கோஹ்லி!

தன் வாழ்வில் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதேயில்லை என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கோஹ்லி, இறுதியாக விளையாடிய 43 இன்னிங்ஸிலும் அவர் ஒரு...

Read more
1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – டலஸ்

தற்போது நாட்டில் வசிக்கும் 18 மில்லியனில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கம்புறுபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்...

Read more
முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவம்

முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது முல்லைத்தீவு யோகபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பிகை சமேத யோகபுரநாதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ...

Read more
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி, ஹோலி பண்டிகையும் எதிர்வரும்...

Read more
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல், வாலிபர் முன்னணியின்...

Read more
பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தகவல்!

பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

Read more
ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

இலங்கை முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஐக்கிய தேசியக்...

Read more
மட்டக்களப்பு – கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு -கோட்டைமுனை புன்னையம்பதி...

Read more
Page 4502 of 4599 1 4,501 4,502 4,503 4,599

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist