Latest Post

புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

புகைபிடிப்பதை ஊக்குவித்தமை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது. அமைச்சர் வீரவன்ச, அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன்...

Read more
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 324 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின்...

Read more
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழில் திறந்து வைப்பு!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில்   திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் இன்று (புதன்கிழமை)காலைதிறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை புற்றுநோயியல் தடுப்பு...

Read more
வீட்டுத்திட்டம் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுகின்றது – இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் பயனாளிகள் கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமா என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்....

Read more
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா விலகியிருந்தமை தமிழர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம்- சிதம்பரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக்க கொண்டுவரப்பட்ட பிரேரணை ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் விலகியிருந்தமை தமிழர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் என காங்கிரஸின் மூத்த...

Read more
ஸ்புட்னிக் வி கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர்  சமர்ப்பித்த...

Read more
ஐ.நா.வில் தங்கள் கொள்கைகள் தோற்கடிக்கப்பட்டதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி.

அரசாங்கம் தனது பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களின் கொள்கைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தோற்கடிக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி...

Read more
சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் – முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் திடீர் ஆலோசனை

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக...

Read more
மட்டக்களப்பு வாகரையில் மோட்டர்சைக்கிள் விபத்து –  ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக...

Read more
புதிய பணியில் இணைந்து கொண்டார் ஹரி!

பிரித்தானிய இளவரசர் ஹரி புதிதாக ஒரு வேலையில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள BetterUp என்ற மனநல நிறுவனத்தின் உத்திகளுக்கான வழிகாட்டி அதிகாரியாகவே அவர்...

Read more
Page 4521 of 4602 1 4,520 4,521 4,522 4,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist