Latest Post

வடக்கிற்கு வருகை தந்த ‘கோபால் பாக்லே`

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு நேற்றைய தினம்...

Read more
வெப்ப வலய நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி : அமைச்சர் கெஹலிய!

வெப்ப வலய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

Read more
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் : அமைச்சர் அலி சப்ரி!

காலநிலை நீதிக்கான மன்றத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகளை ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்....

Read more
நுவரெலியாவில் தபால் நிலையத்துக்கு முன்பாகப் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (30)போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி,...

Read more
அலெக்ஸின் மரணம் :பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது

முச்சக்கரவண்டியொன்றைத் திருடி அதனை  யாழில் உள்ள நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம்  யாழ்.மாவட்ட...

Read more
ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி, 8 பேர் காயம் – பொலிஸ்

ஜெருசலேம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளது. மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேரின் நிலைமை...

Read more
ரத்வத்த தோட்ட விவகாரம் : நாடாளுமன்றில் குழப்பநிலை!

நாடாளுமன்றத்தில் உரையாற்றியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...

Read more
யாழில் மலையகத்தை உணர்வோம்!

“யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. யாழ்...

Read more
யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் சுத்தியலினால் அடித்துக்கொலை?

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில்...

Read more
ஜனாதிபதியுடன் எம்.பி ரமேஷ்வரன் டுபாய் விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில்...

Read more
Page 496 of 4558 1 495 496 497 4,558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist