Latest Post

கொரோனா அச்சுறுத்தல் – வேலை இழந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள்...

Read more
பிரித்தானியாவின் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் தாமதம்?

பிரித்தானியாவின் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் அடுத்த மாதம் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐந்து மில்லியன் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஸெனெகா அளவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு...

Read more
ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளது: பிரதமர் ட்ரூடோ

கடந்த ஆண்டில், ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆசிய பெண்களைக் குறிவைத்து அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு...

Read more
பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் – பொலிஸ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க...

Read more
சிங்கராஜ வனத்திற்கு அருகிலுள்ள தனியார் காணிகளை அரசுடைமையாக்க தீர்மானம்!

நோர்வூட் பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே குறித்த...

Read more
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி குறித்து பாதுகாப்புக் கவலைகள் இல்லை: ஹெல்த் கனடா!

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்றவர்களில் இரத்த உறைவு இருப்பதாக அறிக்கைகள் இருந்தபோதிலும் பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை என ஹெல்த் கனடாவின் மருத்துவ அறிவியல் பணியகத்தின் இயக்குநர் டாக்டர்...

Read more
பொத்துவில் – பொலிகண்டி பேரணி: ஸ்ரீதரனிடம் மற்றுமொரு வாக்குமூலம் பதிவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மன்னார் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு இன்று...

Read more
ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

ரயில்வே இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சருடன் இன்று (வியாழக்கிழமை)...

Read more
உலகளவில் வாரந்திர கொவிட்-19 பாதிப்பு 10 சதவீதம் அதிகரிப்பு!

உலகளவில் வாரந்திர கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு, அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 10...

Read more
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

மத்திய வங்கியின் பினைமுறி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த...

Read more
Page 4558 of 4603 1 4,557 4,558 4,559 4,603

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist