Tag: இந்தியா

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை!

ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் ...

Read moreDetails

விவசாயிகளின் அக்கறையை பிரதிபலிக்கும் மடேரா தீர்மானம்!

விவசாயிகளின் நலன் மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் மடேரா தீர்மானம் அமைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாடு குறித்து தனது ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 48 ஆயிரத்து 878 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 இலட்சத்தை ...

Read moreDetails

கொரோனா நடவடிக்கைகள் : இந்தியாவிற்கு உதவும் அமெரிக்கா!

கொரோனா தொடர்பான எதிர்கால அவசர நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இந்தியாவிற்கு 307 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு, இந்தியாவிற்கு ஏற்கனவே 150 கோடி ...

Read moreDetails

தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ...

Read moreDetails

பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது ஜம்மு - காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 45 ஆயிரத்து 699 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 3 இலட்சத்து 61 ...

Read moreDetails

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

பிரமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ...

Read moreDetails

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளது – நரேந்திர மோடி

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து ...

Read moreDetails

கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட மத்திய ...

Read moreDetails
Page 66 of 89 1 65 66 67 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist