எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு!
2025-02-18
நாடளாவிய ரீதியில் இன்று(15) மாலை ஐந்து மணிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தியினை பொலிஸார் மறுத்துள்ளனர். குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ...
Read moreDetailsஇலங்கையில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 5 மணி ...
Read moreDetailsநாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிவரையில் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண ...
Read moreDetailsதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 80 ஆயிரத்து 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் ...
Read moreDetailsஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால், அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். எனவே நாடு ...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி எதிர்வரும் 13,14,15 மற்றும் 20,21,22 ஆகிய ...
Read moreDetailsதமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் ...
Read moreDetailsதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 315 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.