எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கனடாவின் 'மெடிகாகோ' உயிரிதொழில் நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயற்பட அவற்றுடன் 'ஏஎஸ் 03' ...
Read moreஇந்தியாவில் உள்ளூர் அளவிலேயே கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாகவும், இதனைக் கொரோனா தொற்றின் 4 ஆம் அலையின் தொடக்கமாகக் கருத முடியாது எனவும், இந்திய மருத்துவ ...
Read moreமற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலினை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) 2 ஆயிரத்து 593 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த ...
Read moreஇந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை ...
Read moreஇந்தியாவில் புதிதாக ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை ...
Read moreமுன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் ...
Read moreடெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகளுக்கு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி அரசு வெளியிடுகிறது. டெல்லியில் கடந்த 40 நாட்களில் ...
Read moreநாட்டில் மேலும் 17 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...
Read moreகொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.