Tag: சிகரெட்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ...

Read moreDetails

16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 165,200 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 47 வயதான நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read moreDetails

புகையிலை, சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்!

புகையிலை மற்றும் சிகரெட் பாவனைக் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.  நாட்டில் ...

Read moreDetails

5.25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் ஒரு தம்பதியினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில்‍ வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.  ...

Read moreDetails

2.85 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

சுமார் 2.85 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது, ​​பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகளிடம் அறிவிக்க ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட 9,400 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டிகளில் ஒரு தொகை சிகரெட்டுகளை கடத்த முயன்ற 43 வயது நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் ...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜை, பெண் உட்பட மூவரை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலிஸ் ...

Read moreDetails

உடன் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் (CTC) விநியோகிக்கப்படும் மூன்று வகையான சிகரெட்களின் விற்பனை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, Dunhill Switch, Dunhill Double Capsule ...

Read moreDetails

இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் சிகரெட்களின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் இன்று(1) முதல் அமுலுக்குவரும் வகையில் சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist