Tag: சிகரெட்

சிகரெட் வரி குறைப்புகளால் அரசுக்கு 17.3 பில்லியன் ரூபா இழப்பு!

சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் அதே வேளையில், பொதுமக்கள் மீதான வரிச்சுமையை அரசாங்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சாட்டினார். பொருளாதாரம் ...

Read moreDetails

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இரண்டு ...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த சீன நாட்டவர் ஒருவர் இன்று காலை (20) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது ...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது!

பெருமளவியலான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றத்துக்காக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 24 ...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,300 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 37 வயதான சீன நாட்டவர் என பொலிஸார் ...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ...

Read moreDetails

16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 165,200 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 47 வயதான நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read moreDetails

புகையிலை, சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்!

புகையிலை மற்றும் சிகரெட் பாவனைக் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.  நாட்டில் ...

Read moreDetails

5.25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் ஒரு தம்பதியினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில்‍ வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.  ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist