Tag: நுவரெலியா- டயகம

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் – மக்கள் போராட்டம்

நுவரெலியா- டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06-12-2021 அன்று மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண், ஆற்றில் சடலமாக ...

Read moreDetails

நுவரெலியா- டயகமயில் சிறுத்தையொன்று சடலமாக கண்டெடுப்பு

நுவரெலியா- டயகம , வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை), ...

Read moreDetails

நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய ...

Read moreDetails

நுவரெலியாவிலுள்ள தேசிய கால்நடை பண்ணையில் பணிப்புரிந்த மேலும் 32 பேருக்கு கொரோனா

நுவரெலியா- டயகம, சந்திரிகாமம் தோட்டத்திற்கு அருகிலுள்ள  தேசிய கால்நடை பண்ணையில் பணி புரியும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  லிந்துலை பொது சுகாதார ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist