Tag: பருத்தித்துறை
-
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித... More
-
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக இரண்டு வர்த்தக நிலையங்கள் பருத்தித்துறை நகர பொதுச்சுகாதார பரிசோதகரால் சீல் வைத்து மூடப்பட்டன. பருத்தித்துறை நகரில் உள்ள புடவைக் கடை ஒன்றும் அழகுசாதனப் பொருள் விற்பனை நிலையம... More
-
வடமராட்சி- பருத்தித்துறை பகுதியில் காணாமற்போயிருந்த இளைஞர் ஒருவர், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இரவு, 11மணியளவில்... More
-
யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பருத்தித்துறையில் நிகழ்ந்துள்ளது. சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் ச... More
-
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள் பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை... More
விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்
In இலங்கை February 20, 2021 4:01 am GMT 0 Comments 381 Views
சுகாதார நடைமுறைகளை பேணாததால் பருத்தித்துறையில் 2 கடைகளுக்கு சீல்
In இலங்கை December 21, 2020 8:30 am GMT 0 Comments 545 Views
காணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்
In இலங்கை December 1, 2020 2:37 am GMT 0 Comments 428 Views
சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்!
In இலங்கை November 30, 2020 7:05 pm GMT 0 Comments 1564 Views
பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள் பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு தடை
In இலங்கை November 26, 2020 11:02 am GMT 0 Comments 551 Views