முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உத்தரப்பிரதேசம்- வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். இந்த மாநாட்டில் 'புதிய நகர்ப்புற ...
Read moreDetailsஇந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். இதன்போது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தல், இருதரப்பு ...
Read moreDetailsஇந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...
Read moreDetailsமக்கள் அனைவருக்கும் அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைப்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடனே நாங்கள் செயற்படுகின்றோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ...
Read moreDetailsஉத்தர பிரதேச மாநிலம்- லக்னோவில் 'ஆசாதி 75 - புதிய நகர்ப்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். ...
Read moreDetailsஇந்தியாவின் சுய சார்பு கொள்கையே தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றமைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ...
Read moreDetailsமாகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். டெல்லி- ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை) ...
Read moreDetailsஏனைய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றிவிடக் கூடாது என தலிபான்களை இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ...
Read moreDetailsமத்திய அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அந்தந்தத் துறையின் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ...
Read moreDetailsஓட்சிசன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு ஒட்சிசன் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். கொரோனா ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.