இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
2024-12-07
2025 சம்பியன்ஸ் கிண்ண தொடர் பாகிஸ்தானில்
2025-01-04
தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய சம்பவத்தில் இரு சந்தேக நபர்களை மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 4 ஆம் ...
Read moreDetailsமுன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தற்கொலை செய்துகொண்டமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ...
Read moreDetailsஅனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுப்பட்டது. இதேவேளை கொழும்பில் நடத்தவிருந்த ...
Read moreDetailsவெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். புல்மோட்டை - கொக்கிளாய் குளக்கரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த பகுதியினைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் ...
Read moreDetailsஉத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில், 10 ஆயிரம் முறை பொலிஸார், எதிர்பாரா தாக்குதல் அல்லது என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. கொடிய ரவுடிகள் உள்பட ...
Read moreDetailsவாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் போதிய பாதுகாப்பை பொலிஸார் வழங்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரச அச்சக ...
Read moreDetailsபாதாள உலக தலைவரான சொத்தி உபாலியின் மகன் சஜித் ரந்திகவை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளை, மானிங் டவுன் பகுதியில் வைத்து 09 கிராம் ஹெரோயின், வாள்கள் ...
Read moreDetailsஒரு இலட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயினை கவுண்டி ஆன்ட்ரிமில் உள்ள நியூடவுன்பேபியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மல்லஸ்க் வீதியில் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஃபோக்ஸ்வேகன் பாஸாட் ...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.