Tag: பொலிஸார்

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

புத்தல - கதிர்காமம் சாலையில் பயணித்த வெளிநாட்டு தம்பதியினர் நேற்று (10) காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ரஷ்ய நாட்டவர் ...

Read moreDetails

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

கிரிபத்கொடை பகுதியில் நேற்று (03) மாலை (03) மூன்று கிலோ 18 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு ...

Read moreDetails

யாழில். கார் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு காயம்

யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கணவன் ...

Read moreDetails

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் - ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 1.30 ...

Read moreDetails

பல்கலை மாணவன் தற்கொலை; நால்வர் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை ...

Read moreDetails

தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தல்!

இந்தியாவில் நேற்று (18) கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவர் இன்று பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரான‘ஹரகா கட்டா’ என்று ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

2024 டிசம்பர் 02 ஆம் திகதி முதல் மல்வான பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 26 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ...

Read moreDetails

கப்பம் கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல்; இருவர் கைது!

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய சம்பவத்தில் இரு சந்தேக நபர்களை மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 4 ஆம் ...

Read moreDetails

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியோக செயலாளர் உயிரிழப்பு தொடர்பான அப்டேட்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தற்கொலை செய்துகொண்டமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினர் மீது நீர்த்தாரை பிரயோகம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுப்பட்டது. இதேவேளை கொழும்பில் நடத்தவிருந்த ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist