Tag: மக்கள்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்தியஎ வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read moreDetails

இலங்கையில் சடுதியாகக் குறைந்தது கொரோனா பாதிப்பு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த முழு விபரம்!

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (புதன்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, இன்றையதினம் 20 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி ...

Read moreDetails

இலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து,  நாட்டில் இதுவரை 5 ...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 79 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 60 வயதுக்கு குறைவான 22 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 57 பேரும் அடங்குவதாகத் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி!

நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனைடுத்து, நாட்டில் கொரோனா தொற்று ...

Read moreDetails

அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா

அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்த ...

Read moreDetails

100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த மேலதிக நிதியிடல் ...

Read moreDetails
Page 19 of 37 1 18 19 20 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist