Tag: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டா வீட்டுக்கு பாதுகாப்பு தீவிரம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அப்போதைய அரசாங்கத்திற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட போட்டத்தின் ஓராண்டு நிறைவு இன்று ...

Read more

கோட்டாபயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் 3 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார். போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் பணம் ...

Read more

மீண்டும் நாட்டை வந்தடைந்தார் கோட்டா!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) இலங்கை வந்தடைந்தார். அதன்படி இன்று காலை ராஜபக்சவும் அவரது மனைவியும் ...

Read more

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் ஊடகப் பணிப்பாளர் கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றிய சுதேவ ஹெட்டியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் செலுத்திய அவர், ராஜதந்திரிகளின் தொடரணிக்கு தடங்கல் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதாக ...

Read more

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் ஆட்சியின் போது நாட்டுக்கு 5,978 பில்லியன் ரூபாய் நட்டம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது, 5,978 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக, இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய ...

Read more

இன்றிரவு நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இரவு நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அவர் இன்று இரவு 11.30 மணியளவில் ...

Read more

நாளை நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் தங்கியுள்ள அவர் நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ ...

Read more

கோட்டாவிற்காக 400 மில்லியனை செலவிட்டது அரசாங்கம்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டம் மீதான விவாதம் ...

Read more

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானம்?

விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ...

Read more

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய அவர் செப்டம்பர் 2 அல்லது 3ஆம் திகதி நாடு ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist