Tag: லிட்ரோ நிறுவனம்

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்றைய தினமும் (புதன்கிழமை) விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென அந்த நிறுவனம் ...

Read moreDetails

சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த ...

Read moreDetails

சமையல் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தாமதம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக சமையல் எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும்படியும் தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் ...

Read moreDetails

விலையை அதிகரிக்காமல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது – லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென அந்த நிறுவனத்தின் ...

Read moreDetails

உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் – லிட்ரோ நிறுவனம்

3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ...

Read moreDetails

ஏப்ரல் 25ஆம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம்

உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயு சரக்கு கப்பல்கள் ...

Read moreDetails

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியை தெஷார ஜயசிங்க இராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் முதன்மை ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!

நாடளாவிய ரீதியில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை ...

Read moreDetails

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு..!

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில் லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய ...

Read moreDetails

லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை மீண்டும் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை, கப்பிலிலிருந்து தரையிறக்க வேண்டாமென அந்த நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளது. குறித்த எரிவாயுவின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியப்போது, ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist