Tag: அநுரகுமார

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்!

2025 ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) பல ...

Read moreDetails

ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்து பாதுகாப்பு அமைச்சு ...

Read moreDetails

வாகன இறக்குமதி: புதிய விலைகள் குறித்து ஜனாதிபதி அறிவிப்பு!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கும் போது விலை அதிகரிப்பு காணப்பட்டாலும், சந்தை நடத்தைக்கு ஏற்ப விலை பின்னர் படிப்படியாக குறைவடையும் என ஜனாதிபதி ...

Read moreDetails

அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவின் சிறப்பு காணொளி வெளியீடு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 100 நாட்களை நினைவுகூரும் வகையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி, ...

Read moreDetails

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற அவசர திட்டம்!

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். “Clean Sri Lanka”(கிளீன் ஶ்ரீலங்கா) ...

Read moreDetails

மன்மோகன் சிங்கின் மறைவிக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது எக்ஸ் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில் ...

Read moreDetails

பிரிக்ஸ் இணைவு குறித்து ஜனாதிபதி அநுர புட்டினுக்கு கடிதம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் ...

Read moreDetails

பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு அமைவாக, இன்று (27) முதல் ...

Read moreDetails

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை!

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist