Tag: அநுரகுமார

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க  உடனடியாக  தலையிடுங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும்  என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் ...

Read moreDetails

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர் ...

Read moreDetails

ஜப்பானிய பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்க உள்ளார். ஜப்பானில் ...

Read moreDetails

அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (25) ...

Read moreDetails

ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை ...

Read moreDetails

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான ...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார!

மாலைதீவுக்கான தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். அதன்படி, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் ...

Read moreDetails

மாலைதீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நே்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைதீவு ...

Read moreDetails

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 வருட உறவை வலுவாக தொடர்ந்து முன்னெடுப்போம் – ஜனாதிபதி

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும் ...

Read moreDetails

ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறான கருத்தை வெளியிட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். ஜனாதிபதி ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist