முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!
2025-12-04
பரந்தன் - கரைச்சி, முல்லைத்தீவு வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க ...
Read moreDetailsமுத்ததையன்கட்டு இளைஞன் எதிர்மன்னசிங்கம் கவிராஜின் மரணத்திற்கு இராணுவத்தினர் காரணம் இல்லை எனவும் அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் ...
Read moreDetailsமுல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த முடியழகன் வேணி என்பவர் தனது தாயாரான சலோமியாம்பிள்ளை மேரி பிலோமினா என்பவரை கடந்த மாதம் 10 ம் திகதியிலிருந்து காணவில்லை எனவும் அவரை ...
Read moreDetailsமுல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை தவறுதலாக உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சம்பவ தினமான ...
Read moreDetailsமுல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails”முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள், மற்றும் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்“ என முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும், மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 43, ...
Read moreDetailsமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், விசுவமடு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் 3 ...
Read moreDetailsமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர் கிருஸ்ணன் கிருஸ்ணராசா எனும் 52 வயதுடைய 5 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.