Tag: வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு ...

Read moreDetails

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தாக்கல் ...

Read moreDetails

ஹரினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ...

Read moreDetails

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு ...

Read moreDetails

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூலை 07!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் ...

Read moreDetails

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails

கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ்க்கு சிறைத்தண்டனை!

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவின் விசாரணைகள் ஒத்திவைப்பு!

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி நவரட்ண மாரசிங்கவால் குறித்த ...

Read moreDetails

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வரை ...

Read moreDetails

நிதி அமைச்சிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தேசிய மக்கள் சக்தி தீர்மானம்!

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான வழக்கு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist