Tag: விஜித ஹேரத்

அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சுக்கள் மட்டத்திலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் ...

Read moreDetails

நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே! -தமிழில் கருத்துத் தெரித்த விஜித ஹேரத்

நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே” என  சுற்றுலா மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமிழில் கருத்துத் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, இன்று ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ...

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருமானம்!

கடந்த 06 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், ...

Read moreDetails

ஈரானிய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ...

Read moreDetails

காசா மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசாவில் தற்போதைய மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் விதிகள் மற்றும் தொடர்புடைய ஐ.நா. தீர்மானங்களின்படி, பாலஸ்தீன ...

Read moreDetails

ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு விஜயம் செய்ய உள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச ...

Read moreDetails

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!

வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் நிலையம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் ...

Read moreDetails

மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் வெளிவிவகார அமைச்சர்!

“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது. சுதந்திர தின நிகழ்வு குறித்து ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist