Tag: விஜித ஹேரத்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட அவதானம்!

சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட  ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் ...

Read moreDetails

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில் – அரசாங்கம் தெரிவிப்பு!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த ...

Read moreDetails

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர்!

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் இலங்கை தூதுக்குழுவை வழிநடத்தும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் மனித உரிமைகள் ...

Read moreDetails

வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியை உறுதிசெய்ய நடவடிக்கை

வெளிநாடுகளில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து உயிரிழக்கும், சிறையில் அடைக்கப்படும் அல்லது காணாமல் போகும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உள்நாட்டில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சுக்கள் மட்டத்திலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் ...

Read moreDetails

நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே! -தமிழில் கருத்துத் தெரித்த விஜித ஹேரத்

நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே” என  சுற்றுலா மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமிழில் கருத்துத் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, இன்று ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ...

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருமானம்!

கடந்த 06 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist