Tag: Athavan TV

மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தமிழர் ...

Read moreDetails

மண்டைதீவு கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் : சிறிதரன் குற்றச்சாட்டு!

மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; ...

Read moreDetails

கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நடவடிக்கைகளில் பாதிப்பு!

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் வைத்தியர் உள்ளிட்ட மூன்று வைத்தியர்கள் கடந்த பத்து ...

Read moreDetails

அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் எவருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்! (update)

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட மேலதிக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் ...

Read moreDetails

அதிக சம்பளம் கொடுத்தால் இலஞ்சம் வாங்க மாட்டார்கள் : மஹிந்தானந்த அறிவுரை!

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்கினால் அவர்கள் வேறு வழிகளில் இலஞசம் பெற மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

மீனவ சங்கங்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால் ...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு மிரட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி ...

Read moreDetails

பொருளாதாரக் குற்றவாளிகள் நாட்டில் சுதந்திரமாகவே உள்ளனர் : அனுரகுமார!

எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார ...

Read moreDetails

பாலியல் இலஞ்சத்தை குற்றமாக்க நடவடிக்கை : அமைச்சர் விஜயதாச!

பாலியல் இலஞ்சத்தையும் ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் ஊடாக குற்றமாகவே தாம் கருதுவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை ...

Read moreDetails
Page 13 of 25 1 12 13 14 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist