Tag: Athavan

விற்பனை நிலையத்தில் வெளியான நச்சு புகையால் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலை பிரதேசத்தில் நச்சு புகையை சுவாசித்ததன் காரணமாக 09 பெண்களும் ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில் ...

Read moreDetails

ஹர்த்தாலால் முடங்கிய கிளிநொச்சி மாவட்டம்

ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன. அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலைகள்!

இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு ...

Read moreDetails

போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதி கைது

மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். மன்னார் பேருந்து நிலையத்தில் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் 21ம் திகதிக்கு பிறகு மழையுடனான வானிலை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. எவ்வாறாயினும், இன்று (19) பிற்பகல் நாட்டின் பல ...

Read moreDetails

14 வயது மாணவி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

அண்மையில் பாடசாலை மாணவிகள் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழ்ந்தனர். விபத்து , இயற்கை அனர்த்தம் , தற்கொலை முயற்சிகள் என்பவற்றால் உயிரிழக்கும் நிலையில் 14 வயது சிறுமி ...

Read moreDetails

பாடசாலையில் 18 இலட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

தம்புள்ளை, அரேவுல வித்தியாலயத்தின் சோலார் பேனல்களுக்காக பொருத்தப்பட்டிருந்த 12 மின்கலங்கள் தம்புள்ளை மற்றும் சீகிரியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சில குழுக்களால் திருடப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட ...

Read moreDetails

மண்சரிவு அபாயம் : 16 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு

கடந்த 2014 ஆம் ஆண்டு பாரிய மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லந்தை - மீரியபெத்த பகுதியிலிருந்து 16 குடும்பங்களை உடன் வெளியேறுமாறு பண்டாரவளை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொஸ்லந்தை ...

Read moreDetails

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது தொடர் துப்பாக்கிச்சூடு!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடாத்தப்பட்டுவரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின் ...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 7 of 28 1 6 7 8 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist