Tag: Athavan

6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு காசில் வீதி வைத்தியசாலையில் பிறந்த ஆறு  குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாகத் ...

Read moreDetails

பொலிஸார் குறித்து முறைப்பாடு செய்ய முடியும்

நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ...

Read moreDetails

கிணற்றில் விழுந்த தாயும் சேயும் : 2 வயது குழந்தை உயிரிழப்பு

அனுராதபுரம், கொக்காவெவ தூதுவெவ பிரதேசத்தில் விவசாய கிணற்றில் விழுந்து 02 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (17) பிற்பகல், தாயும் அவரது சிறுமியும் நீரில் மூழ்கியதால் ...

Read moreDetails

இம்முறை தீபாவளி போனஸ் 20 ஆயிரம் ரூபாய் : திகா தெரிவிப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

நீரின்றி அமையாது உலகு: நீரே உணவு எனும் தொனிப்பொருளில் உலக உணவு தினம்

உலக உணவு தினம், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி ...

Read moreDetails

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

அடுத்த மாதம் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் ...

Read moreDetails

ரயிலில் பயணம் செய்வோருக்கான அறிவித்தல்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், இன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ...

Read moreDetails

இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு மட்டக்களப்பில் போராட்டம்

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ ...

Read moreDetails

யாழ்.சந்தைகளில் 10 வீத கழிவு பெற தடை – மீறுபவர்களை கைது செய்யவும் உத்தரவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த ...

Read moreDetails

வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் நிறுத்தம்?

நாட்டிலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் இல்லாததே காரணம் என அவர்கள் ...

Read moreDetails
Page 8 of 28 1 7 8 9 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist