Tag: Athavan

செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இரத்து!

இந்தியா - இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் ...

Read moreDetails

மீனவர்களின் பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்

மீனவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்காது, பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

Read moreDetails

இலங்கைக்கு IMF முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி

கடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறை………..

மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் ...

Read moreDetails

உணவுப் பொதி விலைகளில் மாற்றம்!

உணவுப் பொதிகளின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன்படி, ...

Read moreDetails

அமைச்சுகளின் புதிய செயலாளர்,தூதுவர்கள் 07 பேரை நியமிப்பதற்கு

அமைச்சுகளின் புதிய செயலாளர் மற்றும் தூதுவர்கள் ஏழு பேரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த ...

Read moreDetails

மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் தீர்மானம்…….

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்; 9ஆம் திகதி புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த ...

Read moreDetails

சீனா பயணிக்கின்றார் ஜனாதிபதி

Belt and Road முயற்சியின் 10வது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு பயணிக்கவுள்ளார். குறித்த ...

Read moreDetails

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு தமிழக அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் ...

Read moreDetails

அடுத்த ஆண்டு வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும்

2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார், பணவீக்கம் மற்றும் ...

Read moreDetails
Page 9 of 28 1 8 9 10 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist