ASSA

ASSA

இராஜதந்திர நோக்கங்களுக்காக மேலும் 3 தூதரகங்கள் விரைவில்

இராஜதந்திர நோக்கங்களுக்காக மேலும் 3 தூதரகங்கள் விரைவில்

ஈராக், ருமேனியா மற்றும் Cyprus ஆகிய நாடுகளில் இராஜதந்திர நோக்கங்களுக்காக இலங்கை தூதரகங்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த...

கட்டுநாயக்க VIP முனையத்தில் சோதனை நடவடிக்கை தீவிரம்

கட்டுநாயக்க VIP முனையத்தில் சோதனை நடவடிக்கை தீவிரம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்VIP பயணிகள் முனையத்தில் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. நிதியமைச்சிடம் இருந்து இந்த அறிவுறுத்தல்கள்...

இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை

இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள...

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக அனுஸ்டிப்பு

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இடம்பெற்ற...

146 நாட்களில் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவு

146 நாட்களில் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவு

இந்த வருடத்தில் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச்...

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்

ரஷ்ய கப்பலை மூன்று உக்ரைன் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளன. கருங்கடலில் பயணம் செய்துக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த கப்பல் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதல்...

நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா தயார்

நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா தயார்

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் (Levan S. Dzhagaryan) தெரிவித்துள்ளார்....

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு...

தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்க தயார் – CVK கருத்து

தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்க தயார் – CVK கருத்து

அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். சமகால...

சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என SJB கோரிக்கை

சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என SJB கோரிக்கை

சொத்து விபரங்கள் அறிக்கையை பகிரங்கப்படுத்தி நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist