14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க இடைக்கால குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் அமுலாக்கத் துறையினரால்; கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும்...
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
இந்தியா குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த மாநிலத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை பாரதிய ஜனதா கட்சி...
வடகொரியாவை கவிதையில் புகழ்ந்த 68 வயது முதியவருக்கு, தென்கொரிய நீதிமன்றம் 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. லீ யூன்-சியோப் எனும் முதியவர், கடந்த 2016ஆம்...
நியூஸிலாந்தின் புதிய அரசாங்கம், வரிக் குறைப்புகளுக்கு நிதியளிப்பதற்காக, புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. முந்தைய ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின்...
டுபாயில் இடம்பெறவுள்ள உலக பருவநிலை செயல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கவுள்ளார். ஏதிர்வரும் டிசம்பர் முதல் திகதி குறித்த பயணத்தை...
நாட்டில் 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் பதிவு செய்யப்படாதுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது, ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், குறித்த...
சீதுவ - கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரின் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத ஒருவர்...
© 2024 Athavan Media, All rights reserved.