YADHUSHA

YADHUSHA

Journalist, News Editor & News Presenter
பேனா முனையில் விண்ணனைத் தொடுவோம்

அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானம்!

193 லங்கா சதொச நிலையங்கள் நட்டத்தில்

நாட்டிலுள்ள 452 லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 193 விற்பனை நிலையங்கள் நட்டம் அடைவதாக தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால்...

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு ?

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு ?

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு...

புதிய பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியான தகவல்

புதிய பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியான தகவல்

புதிய பொலிஸ்மா அதிபர் யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையும் இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில...

மீண்டும் அதிக நேர மின்வெட்டு?

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தித்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும்...

4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

மேல்இ தென் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நுளம்புகள் பெருகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது....

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகள்….?

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகள்….?

வடக்கு - கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது என புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர...

கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவச வைத்திய முகாம்…

கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவச வைத்திய முகாம்…

  கொழும்பு மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடாத்திய இலவச வைத்திய முகாம் இன்றைய தினம் கொழும்பு 5 மயூரா பிளேஸில் அதிகளவான மக்கள்...

மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு

மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு

வவுனியாவில் மாவீரர் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு போராளிகள் நலன்புரிச்சங்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தோணிக்கல் வைரவர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சங்க அலுவலகத்திற்கு...

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்

தகவல்மாவீரர் தினம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு...

மிகப்பெரிய பனிப்பாறை நகர்ந்து வருவதாக தகவல்

மிகப்பெரிய பனிப்பாறை நகர்ந்து வருவதாக தகவல்

மிகப்பெரிய பனிப்பாறை நகர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்டார்டிகாவின் கடலின் அடிப்பகுதியில் இருந்த இந்த பனிப்பாறை பல தசாப்தங்களுக்கு பிறகு இவ்வாறு நகர ஆரம்பித்துள்ளதாக...

Page 2 of 77 1 2 3 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist