முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் ...
Read moreDetailsதமிழ் மக்கள் குறைந்தபட்ச நீதியைக்கூட பெறுமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் ...
Read moreDetailsஇலங்கை அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேசம் பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ...
Read moreDetailsஇலங்கையின் பூப்பந்தாட்ட வீரர் நிலூக்க கருணாரத்ன சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேசிய மட்டத்தில் 17 முறை சாம்பியனான நிலூக்க கருணாரத்ன, மூன்று முறை ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத் தீவு நீதிபதியை விமர்சித்த நிலையில், அதற்கு ஐனாதிபதி, பாதுகாப்பு துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களமோ நடவடிக்கை எடுக்காமையினாலேயே முல்லைத்தீவு ...
Read moreDetailsகுழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எனது ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தாமாகவே முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்திருந்ததாகவும், அந்த வழக்குகளில் பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டிருந்ததால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ...
Read moreDetailsமுல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ...
Read moreDetailsதியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து குறித்த ஊர்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.