நீர்கொழும்பில் படகு விபத்து; தந்தையும் மகளும் மாயம், ஐவர் மீட்பு!
நீர்கொழும்பு முன்னக்கரை தடாகத்தில் படகு விபத்துக்குள்ளானதில் 50 வயதுடைய நபரும் அவரது 20 வயதுடைய மகளும் காணாமல் போயுள்ள நிலையில் மேலும் ஐவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
Read moreDetails










