Tag: Nalinda Jayatissa

ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கை அமுல்!

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

கல்முனையில் சந்தேகிக்கப்படும் தீவிரவாதக் குழு; விசாரணைகள் தீவிரம்!

கிழக்கின் கல்முனைப் பகுதியில் உருவாகியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தீவிரவாதக் குழு குறித்து புலனாய்வு அமைப்புகளும் பாதுகாப்புப் படையினரும் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ...

Read moreDetails

புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பாடு – அரசாங்கம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்திய புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை செய்தியாளர் ...

Read moreDetails

சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை – அரசாங்கம்!

தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வாராந்திர ...

Read moreDetails

எரிபொருள் வரி: நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் மீதான வரியை அரசாங்கம் நிச்சயமாக குறைக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே ...

Read moreDetails

எம்.பி.க்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதில் நம்பிக்கை இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் – அரசாங்கம் அறிவிப்பு!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். இன்று (28) நடைபெற்ற வாராந்திர ...

Read moreDetails

இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது! -நலிந்த ஜயதிஸ்ஸ

இரவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளின் நேரம் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால்  விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளதாகவும்  சுகாதார ...

Read moreDetails

கண் அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இழப்பீடு!

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சைக்கு பின் சிக்கல்களுக்கு உள்ளான நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ...

Read moreDetails

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்த தடை; வர்த்தமானி வெளியீடு!

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கலாநிதி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist