Tag: news

பாம்பன் புகையிரத பாலம் திறப்பு – மோடி வருகை!

பாம்பன் புகையிரத பால திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஒக்டோபர் 2ல் தமிழகம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக அழைப்பாளருக்கு பிணை!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ...

Read moreDetails

இந்திய மீனவர்களில் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 10 பேரையும் எதிர்வரும் ...

Read moreDetails

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பதிவாகியுள்ள தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தற்போது 3406 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகார்களில் இருந்து 2638 புகார்களுக்கு ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 662 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 653 ஆண்களும் ...

Read moreDetails

இராஜாங்க அமைச்சராக சீதா அறம்பேபொல நியமனம்!

சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற ...

Read moreDetails

சஜித் பிரேமதாசவிற்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் உறுதியளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ...

Read moreDetails

குரங்கம்மைக்கு எதிராக தடுப்பூசி தொடர்பில் சீனாவின் தீர்மானம்!

சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டு தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஷாங்காய் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சினோபார்ம் ...

Read moreDetails
Page 142 of 333 1 141 142 143 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist