Tag: news

வரக்காபொல பகுதியில் விபத்து-20 பேர் காயம்!

வரக்காபொல - தும்மலதெனிய பகுதியில் இன்று பாரவூர்தி ஒன்றும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ள குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (11) நள்ளிரவு முதல் தடை ...

Read moreDetails

வைத்தியசாலை சேவைகளுக்கு இடையூறு ஏற்படும் அபாயம்!

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையினால், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு இடையூறு ஏற்படும் ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-விசேட அறிவிப்பு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் இன்று நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் நாளை பொறுப்பேற்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள ...

Read moreDetails

ஜந்து இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் ஜானாதிபதியின் தீர்மானம்!

5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 716 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 707 ஆண்களும் ...

Read moreDetails

பால் மா விலைகளில் மாற்றமா!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலையை குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3041 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 08ஆம் திகதி முதல் நேற்று வரையான 24 மணித்தியாலங்களில் 178 முறைப்பாடுகள் ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்!

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails
Page 143 of 333 1 142 143 144 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist