Tag: news

மொனராகலை பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவிகள் மீட்பு!

மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் மெதிரிகிரிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்ரிகிரிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் ...

Read moreDetails

கொள்கைகளை கைவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும்-மத்திய வங்கி!

நாட்டின் தற்போதைய கொள்கைகளை கைவிட்டால் இலங்கை கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். . சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை செய்வோம் ...

Read moreDetails

கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-வளிமண்டலவியல் திணைக்களம்!

கொழும்பில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது இதன்படி பல வீதிகளில் போக்குவரத்து நெரிசலால், அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு ...

Read moreDetails

விஷ்மி குணரத்ன தனது முதல் சதத்தை அயர்லாந்து மகளிர் அணிக்கும் எதிராக பெற்றுள்ளார்!

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் 18 வயதான விஷ்மி குணரத்ன தனது முதல் சதத்தை இன்று பெற்றுள்ளார் அதன்படி பெல்ஃபாஸ்டில் ...

Read moreDetails

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கவில்லை-மைத்திரி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் ...

Read moreDetails

உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் இலங்கை இராணுவத்தினர் 05 பேர் கைது!

ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள ...

Read moreDetails

நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தம்!

LPLபோட்டித் தொடரில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் ...

Read moreDetails

சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்கள் அறிவிப்பு!

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன ஜக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளரா? மரிக்கார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் ...

Read moreDetails

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனக ரத்நாயக்கவுக்கு வழங்குவதற்காக 03 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சியின் தலைவர் ...

Read moreDetails
Page 161 of 334 1 160 161 162 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist