அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இராஜினாமா!
விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி சகல அமைச்சு பொறுப்புகளிலிருந்தும் அவர் விலகியுள்ளார் தாம் வகித்துவந்த சகல அமைச்சு பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அமைச்சர் ...
Read moreDetailsவிஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி சகல அமைச்சு பொறுப்புகளிலிருந்தும் அவர் விலகியுள்ளார் தாம் வகித்துவந்த சகல அமைச்சு பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அமைச்சர் ...
Read moreDetailsசீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர். சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை ...
Read moreDetailsவாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை ...
Read moreDetailsகாசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது ...
Read moreDetailsஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இந்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற ...
Read moreDetailsஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்காக 214 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லேகலை சர்வதேச ...
Read moreDetailsசுற்றுலா இந்தியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இன்று இரவு 7.00 மணிக்கு கண்டி ...
Read moreDetailsஇலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக ...
Read moreDetailsவடமாகாணத்தில் 97% கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்துள்ளார் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று அரசாங்க தகவல் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.