Tag: news

முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற ...

Read moreDetails

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு ...

Read moreDetails

ஐசிசி உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த ...

Read moreDetails

பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைப்பு- இம்மானுவேல் மெக்ரோன்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ...

Read moreDetails

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடனை செலுத்த தீர்மானம்!

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ...

Read moreDetails

பாகிஸ்தான் அணிக்கு 120 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இதன்படி பாகிஸ்தான் அணிக்கு 120 ...

Read moreDetails

பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில்  09 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் ...

Read moreDetails

பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானம்!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நியூயார்க்கில் நடைபெறும் 19வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அதன்படி  நாணய சுழற்சியில் வென்ற ...

Read moreDetails

13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து!

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி - பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ...

Read moreDetails

பண்டாரகமவில் மூவர் கைது!

பண்டாரகம பகுதியில் 35 கோடி பெறுமதியான போதைபொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது ...

Read moreDetails
Page 222 of 339 1 221 222 223 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist