Tag: news

அநுராதபுரம் மாவட்டத்தில் 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் தகவல்!

அநுராதபுரம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேம ஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

க.பொ. த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு பணிகளில் மாற்றம்!

மோசமான வானிலை காரணமாக, 2023 (2024)க.பொ. த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு தொடங்கும் திகதியை மாற்றியமைக்க உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி விடைத்தாள் ...

Read moreDetails

லாஃப்ஸ் எாிவாயுவின் விலையிலும் திருத்தம்!

லாஃப்ஸ் எாிவாயு நிறுவனமும் நள்ளிரவு முதல் விலையில் திருத்தம் செய்யவுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் ...

Read moreDetails

ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

பொது பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12வது ...

Read moreDetails

210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ...

Read moreDetails

மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது-உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் ...

Read moreDetails

எரிவாயுவின் விலைகளில் மாற்றம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ...

Read moreDetails

வெள்ள நீரில் 4 பேர் மாயம்-எங்குருவாதொட பகுதியில் சம்பவம்!

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் ...

Read moreDetails

இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்கா!

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ...

Read moreDetails

தென்னாபிரிக்கா அணிக்கு 78 என்ற வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆரம்ப சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 78 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் ...

Read moreDetails
Page 226 of 337 1 225 226 227 337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist