Tag: news

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு ...

Read moreDetails

ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். 2025 ஆம் ஆண்டு ...

Read moreDetails

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை!

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக ...

Read moreDetails

இலங்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல் ...

Read moreDetails

குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானை! 40தென்னைமரங்கள் அழிப்பு

கைவேலி கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் பயன்தரு 40 தென்னை மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் காட்டு யானை ஒன்று ...

Read moreDetails

இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிராவை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ...

Read moreDetails

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் வௌியானது!

கொழும்பில் உள்ள பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்று என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அண்மையில் கொழும்பு, பேர வாவியில் ...

Read moreDetails

காத்தான்குடியில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் ஓட்டமாவடி, வாழைச்சேனையிலிருந்து 30 பாடசாலை மாணவர்கள் 1000 பேர் இந்த வேண்ட் ...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சின்தக்க அபே விக்ரம அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் ...

Read moreDetails

மீண்டும் முகக் கவசங்களை அணியுமாறும் அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி ...

Read moreDetails
Page 45 of 332 1 44 45 46 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist