Tag: police

விசேட நடவடிக்கையின் கீழ் 729 சந்தேக நபர்கள் கைது!

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது ...

Read moreDetails

மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு - வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் முதலை ஒன்று நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவித்தல் ...

Read moreDetails

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்கள்!

இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில்  இலங்கை ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை-871 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கைது ...

Read moreDetails

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக ...

Read moreDetails

மாத்தறை – பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை சம்பவம்- இருவர் கைது!

மாத்தறை - பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஹெரோயின் ...

Read moreDetails

இந்தியாவின் 75 வதுகுடியரசு தின விழா!

தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) 75 வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டள்ள விசேட சுற்றிவளைப்பின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி போதைப்பொருள் கடத்தலுடன் ...

Read moreDetails

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்!

பொலன்னறுவை -வெலிகந்தை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என ...

Read moreDetails

பெலியத்த கொலை சம்பவம்- ஒருவர் கைது!

பெலியத்தவில் ஐவர் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மாத்தறையில் வைத்து அவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டதாக ...

Read moreDetails
Page 38 of 41 1 37 38 39 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist