Tag: President

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடையும்-ரஷ்யத் தூதுவர்!

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் இந்த சந்திப்பில் ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு ...

Read moreDetails

ஜனாதிபதி மற்றும் அமெரிக்க தூதுவர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை ஆரம்பம்!

புதிய அமைச்சரவை பதவியேற்று முதன்முறையாக இன்று கூடுகிறது அதன்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு ...

Read moreDetails

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம்!

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் ...

Read moreDetails

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி-ஜனாதிபதி!

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்த வர்த்தமானி எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் ...

Read moreDetails

மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியம்-ஜனாதிபதி!

மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு ...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளது-அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் ...

Read moreDetails

பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார ...

Read moreDetails
Page 17 of 29 1 16 17 18 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist