Tag: protest

யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரை; போராட்டம் நிறைவு!

சட்டவிரோத யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி நேற்று (09) மாலை ஆரம்பமான போராட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இன்றைய தினம்(10) போராட்டம் இடம்பெறும் ...

Read moreDetails

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ...

Read moreDetails

மயிலிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் (21) முதல் பணி பகிஷ்கரிப்பிலும் மயிலிட்டி பகுதியில் ...

Read moreDetails

பணியை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வீதி அதிகாரசபையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி ...

Read moreDetails

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்களால் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு ...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்!

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்னால் போராட்டம்!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் ...

Read moreDetails

சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை நேற்று (27) இரவு மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து ...

Read moreDetails

பேச்சுவார்த்தை தோல்வி; சுகாதார ஊழியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!

முன்னதாக திட்டமிட்டபடி, நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ...

Read moreDetails
Page 8 of 17 1 7 8 9 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist