Tag: protest

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இராணுவ வீரர்களின் ...

Read moreDetails

மெக்சிகோவில் வலுக்கும் போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் வீதியில்!

மெக்சிகோவில் அதிகரித்து வரும் குற்றங்கள் , தண்டனை இன்மை மற்றும் ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜெனரல் இசட் தலைமுறையைச் சேர்ந்தவர்களால் ...

Read moreDetails

ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம் இன்று(15) ஹட்டனில் இடம்பெற்றது. மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட துயரச் சம்பவம் இடம்பெற்ற 1948 நவம்பர் 15 ஆம் திகதியை ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் பணிபுறக்கணிப்பு!

மாகாண சுகாதாரசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு தனியான வரவு வழங்ககோரி) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு ...

Read moreDetails

புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்!

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் இன்று (01) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை பட்டதாரிகள் சங்கதின் ...

Read moreDetails

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பில் போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் இன்றையதினம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று (1) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ...

Read moreDetails

சங்குப்பிட்டி பாலத்தில் பெண் படுகொலை- கண்டன போராட்டத்திற்கு தடை!

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ் காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் ...

Read moreDetails

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்துநகர் விவசாயிகள் போராட்டம்!

தங்களின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ...

Read moreDetails

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , இடமாற்றம் வழங்ககோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று காலை (13) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, ...

Read moreDetails
Page 1 of 17 1 2 17
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist