Tag: protest

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று ஆரம்பித்து வைத்தது. காணாமல் ஆக்கப்பட்ட ...

Read moreDetails

தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கை எழுத்துப்போராட்டம்!

அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிமைகளை உறுதிசெய்யுமாறு கோரி சமஉரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கை எழுத்துப்போராட்டம் ஒன்று இன்று (12) இடம்பெற்றது. வவுனியா இலுப்பையடி பகுதியில் இன்று காலை ...

Read moreDetails

மாத்தளன் பாடசாலையில் பெற்றோர்கள் , மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு பிரதேசத்திற்குட்பட்ட மு.மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரச தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 08 மாத காலமாக அதிபர் இல்லாமையினால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி ...

Read moreDetails

கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லுண்டாய் பகுதியில் மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லுண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் இன்றையதினம்(29) போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது ...

Read moreDetails

வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்!

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறல் செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் முதலாம் திகதி வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ...

Read moreDetails

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி ஐந்தாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் புதன்கிழமை(25)  ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் ...

Read moreDetails

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயம் இன்று(25) காலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. அவரது வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், ...

Read moreDetails

வலி. வடக்கில் நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் (24) நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை ...

Read moreDetails

பெருந்தோட்ட மக்கள் கொழும்பில் போராட்டம்!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொண்ட குழு, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த அரசியல் ...

Read moreDetails

இன்று இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடரும் அணையா விளக்கு போராட்டம்!

தமிழ் மக்கள் பலரது உடல்களைத் தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே குறித்த விடயத்தை ...

Read moreDetails
Page 1 of 12 1 2 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist