Tag: protest

போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது!

புது டெல்லியில் திங்களன்று (20) 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) நடத்திய "சான்சத் சலோ" (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் (19) ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த ...

Read moreDetails

வனஜீவராசிகள் திணைக்கள தொழிற்சங்கங்கள் போராட்டம்!

சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று (13) பணிக்குச் சமூகமளிக்காமல் சுகயீன விடுமுறையைப் ...

Read moreDetails

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் விரைவுபடுத்துமாறு போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பாக, பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழகம் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று ...

Read moreDetails

கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராம மக்கள், 2009 ஆம் ஆண்டு முதல் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி இன்று 12ஆவது நாளாகவும் ...

Read moreDetails

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

வட அயர்லாந்தில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு கோரி, பயிற்சி மருத்துவர்கள் 24 மணி நேர உத்தியோகபூர்வ பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 07:00 ...

Read moreDetails

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுனருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று (29) குறித்த ...

Read moreDetails

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் (28) இன்று ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...

Read moreDetails
Page 2 of 29 1 2 3 29
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist