எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!
2026-02-09
அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை பெற்றோர்கள் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் ...
Read moreDetailsஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
Read moreDetailsபொகவந்தலாவ நகரில் காணப்படும் குப்பைகளை சேகரிக்க நோர்வூட் பிரதேசசபை அதிக வரி அறவிடுதாக கோரி பொகவந்தலாவ வர்த்தகர்கள் இன்று காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் . ...
Read moreDetailsதிருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று காலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ...
Read moreDetailsதிருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது ...
Read moreDetailsஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தின்போது ஏற்பட்ட ...
Read moreDetailsயாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை பொலிஸாரினால் தாக்கப்பட்டு கைது ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் , சட்டத்தரணி சுகாஸ், வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட 26 நபர்களுக்கு நீதிமன்ற ...
Read moreDetailsசட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து , யாழ்.பல்கலைகழக ...
Read moreDetailsசட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.