Tag: protest

நாடளாவிய ரீதியில் இன்று கறுப்புக் கொடிப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ...

Read moreDetails

இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் போராட்டம்!

இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு முன்பாக இன்று கறுப்புக்கொடி போராட்டம்!

நாட்டிலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு முன்பாக இன்று கறுப்புக்கொடி ஏற்றி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கம்!

நாடளாவிய  ரீதியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் கறுப்புக் கொடிப் போராட்டமொன்றை  முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ...

Read moreDetails

அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு!

அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரம்: தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதிலும் அ.தி.மு.கவினர் தற்காலிகமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத்  தெரிவித்து ...

Read moreDetails

ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ”தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்-அதிபர் சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை ...

Read moreDetails

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்!

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதன் ...

Read moreDetails

கல்முனை பிரதேச செயலக நுழைவாயில் கதவைப் பூட்டிப் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக  நுழைவாயில் கதவைப்  பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் ...

Read moreDetails
Page 3 of 10 1 2 3 4 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist